Posts

Showing posts from June, 2022

Daily Rasi Palan 01 July 2022 - Indraya Rasi Palan - Today Rasi Palan - Nalaiya Rasi Palan453655534

Image
Daily Rasi Palan 01 July 2022 - Indraya Rasi Palan - Today Rasi Palan - Nalaiya Rasi Palan

பாக்கியலட்சுமி Baakiyalakshmi | 30th June to 2nd July 2022 - Promo831850503

Image
பாக்கியலட்சுமி Baakiyalakshmi | 30th June to 2nd July 2022 - Promo

திருமணத்துல இதெல்லாம் நடந்துருக்கா ?42461899

Image
திருமணத்துல இதெல்லாம் நடந்துருக்கா ?

செம்பருத்தி | Tamil TV Serial | Full Ep - 146 | Zee Tamil1479886149

Image
செம்பருத்தி | Tamil TV Serial | Full Ep - 146 | Zee Tamil

தன் கணவர் முகத்தை பார்த்து கதறி அழுத மீனா!1504677360

Image
தன் கணவர் முகத்தை பார்த்து கதறி அழுத மீனா!

இவ்வளவு பில்டப்!Kothandam Superb Speech Kaanon Trailer Launch916900423

Image
இவ்வளவு பில்டப்!Kothandam Superb Speech Kaanon Trailer Launch

மனைவிக்கு கொரோனா: எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்!

Image
மனைவிக்கு கொரோனா: எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்! நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிகரிக்கும் கொரோனா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் அலர்ட் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய நிலையில், கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதுதவிர, எடப்பாடி பழனிசாமி உதவியாளர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், அது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த ஆலோசனைகளை தனது ஆதரவாளர்களுடன் மேற்கொண்டு வர

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி!1995427226

Image
எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி! முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன்னை வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 1,461 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 697 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,23,557 பேர் குணமடைந்துள்ளனர். 8,222 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று 543 பேரும், செங்கல்பட்டில் 240 பேரும், கோவையில் 181 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நி

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்: அரசாணை வெளியீடு!

Image
அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்: அரசாணை வெளியீடு! அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு , புதிய வெயிட்டேஜ்-க்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த போது அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு கீழ் வயதிற்குள்ளாக விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு பணியாற்றியதாக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54 க்கு பதிலாக 55 வயது மற்றும் அதற்கு கீழ் பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்தால் அதேபோல ஓய்வு பெறும் வயது ஐம்பத்தி ஆறு என்றால் அவருக்கு நான்காண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும். இணையும் சசிகலா, ஓபிஎஸ்: என்ன செய்யப் போகிறார் எடப்பாடி? அதேபோல ஐம்பத்தி ஏழு ஆண்டுகள் வயது ஆகி ஓய்வு பெற்றால் மூன்று ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடக்கப்படும். அதேபோல ஐம்பத்தி ஒன்பது வயதில் விருப்பு ஓய்வு கொடுத்தால்

இதை அப்போவே செஞ்சிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது... வாங்கிக்கட்டும் நடிகர்!

Image
இதை அப்போவே செஞ்சிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது... வாங்கிக்கட்டும் நடிகர்! பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தயாரிப்பில் நடித்த நடிகை ஒருவர் புகார் அளித்தார். மேலும் விஜய் பாபு தன்டின மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த விஜய் பாபு நடிகை குறித்த தகவல்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்டவரின் தகவல்களை வெளியிட்டதாக விஜய் பாபு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விஜய் பாபு வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகி விட்டார். இருப்பினும் அவர் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கேரள உயர்நீதிமன்றம் அவருக்கு முன்பினை வழங்கிய நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட விஜய் பாபு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார். அதாவது குற்றம்சாட்டுபவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிராக சமூக ஊடகங்கள் அல்லது மற்ற முறைகள் மூலம் விஜய் பாபு எந்த விதமான தாக்குதலிலும் ஈடுபடக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலைய

விரைவில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் பிரபல சீரியல் …! இது தான் காரணமாமே…!

Image
விரைவில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் பிரபல சீரியல் …! இது தான் காரணமாமே…! ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘அன்பே சிவம்’ சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘அன்பே சிவம்’. விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாகி ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சிவ மனசுல சக்தி’ சீரியலில் நடித்த விக்ரம் ஸ்ரீ, கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக முதலில் ரக்ஷா ஹாலாவும், பின்னர் அவர் விலகியதை அடுத்து கவிதா கவுடா நடித்து வருகிறார். கவர்ச்சிக்காக நடிகைகளுக்கு நெருக்கடி: பிரபல நடிகை பகீர் பேட்டி.! இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள் நல்ல சிவம், அன்புச்செல்வி ஆகிய இருவரும் வழக்கறிஞராக இருக்கின்றனர். கணவன், மனைவியான இவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். இவர்களுக்கு ஓவியா மற்றும் இனியா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் அந்த பெண்கள் குழந்தை அப்பாவிடம் ஒருவரும், அ

Samantha:அந்த விஷயத்தில் சமந்தாவை முந்திய மாஜி கணவர்

Image
Samantha:அந்த விஷயத்தில் சமந்தாவை முந்திய மாஜி கணவர் தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தாவுக்கு பாலிவுட் செல்ல வேண்டும் என்று ஆசை. அதற்கான வேலையில் இறங்கினார். பாலிவுட் வாய்ப்பு வந்தால் ஹோட்டலில் எல்லாம் தங்கக் கூடாது என்று மும்பையில் பங்களா வாங்கும் வேலையிலும் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சல்மான் கானின் நோ என்ட்ரி படத்தில் அடுத்த பாகத்தில் சமந்தா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் சமந்தாவுடன் சேர்த்து மொத்தம் 10 ஹீரோயின்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் பாலிவுட் செல்ல வேண்டும் என்று சமந்தா ஆசைப்பட்ட நிலையில் அவரின் முன்னாள் கணவரான நாக சைதன்யா தான் முதலில் இந்தி படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஆமீர் கானின் லால் சிங் சட்டா படத்தில் அவருக்கு தோழனாக நடித்துள்ளார் நாக சைதன்யா. டாம் ஹாங்ஸின் ஃபாரஸ்ட் கம்ப் ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த லால் சிங் சட்டா. நாக சைதன்யாவின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதியை த

Nayanthara:அடேங்கப்பா... இத்தனை கோடிகளா? விக்கி நயனின் சொத்து மதிப்பு.. தீயாய் பரவும் தகவல்!

Image
Nayanthara:அடேங்கப்பா... இத்தனை கோடிகளா? விக்கி நயனின் சொத்து மதிப்பு.. தீயாய் பரவும் தகவல்! விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தாய்லாந்தில் ஹனிமூன் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாகியுள்ளனர். திருமணம் முடிந்த தாய்லாந்தில் ஹனிமூனை கொண்டாடிய விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நேற்று முன்தினம் நாடு திரும்பினர். நேராக படப்பிடிப்பு தாய்லாந்தில் இருந்து நேராக மும்பை சென்ற நயன்தாரா ஷாருக்கானுடனான ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியானது. இதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனும் அஜித்தை வைத்து தான் இயக்கவுள்ள ஏகே 62 படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. Anirudh: ஆண்ட்ரியாவுடனான காதல் முறிந்தது ஏன்? வைரலாகும் அனிருத் பேட்டி! ரூ.15 கோடி சம்பளம் இந்நிலையில் கணவன் மனைவியான இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிகம் சம்

90\'s & 2K கிராமத்து காதல் பாடல்கள் | VILLAGE LOVE SONGS | NIGHT TIME SONGS | MR. JOCKEY2040838437

Image
90\'s & 2K கிராமத்து காதல் பாடல்கள் | VILLAGE LOVE SONGS | NIGHT TIME SONGS | MR. JOCKEY

காது இரைச்சல் குணமாக |1089069668

Image
காது இரைச்சல் குணமாக |

‘Big rig man’ Clarence Thomas gets away from it all1859899585

Image
‘Big rig man’ Clarence Thomas gets away from it all ENM NEWS - Read more...

இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவி - அதிர்ச்சியில் தகவல் |983561371

Image
இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவி - அதிர்ச்சியில் தகவல் |

இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவி - அதிர்ச்சியில் தகவல் |1862506450

Image
இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவி - அதிர்ச்சியில் தகவல் |

சமையலுக்கு கேஸ் சிலிண்டர் வேண்டவே வேண்டாம்802923355

Image
சமையலுக்கு கேஸ் சிலிண்டர் வேண்டவே வேண்டாம்

இன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மதிப்பெண்ணை பார்ப்பது எப்படி? இதோ முழு தகவல்..!1853372374

Image
இன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மதிப்பெண்ணை பார்ப்பது எப்படி? இதோ முழு தகவல்..! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10ம் தேதி  நடத்தப்பட்டது. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு 3119 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை, 8,83,882 பேர் எழுதினர். இதில், மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேரும் பொதுத் தேர்வு எழுதினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற 11ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 10ம் தேதி  நடத்தப்பட்டது. 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு 3119 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை, 8,83,882 பேர் எழுதினர். இதில், மாணவர்கள் 4,33,684 பேரும், மாணவிகள் 4,50,198 பேரும் பொதுத் தேர்வு எழுதினர்.   10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த ஜூன் 20-ம் தேதி வெளியானது. இந்நிலையில் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று காவை 10 மணிக்கு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள

27-06-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // MAGIC MONDAY //989139307

Image
27-06-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // MAGIC MONDAY //

திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர் பிரதமர் மோடி  ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம், டி.எச்.எப்.எல்....1524820155

Image
திசை திருப்பும் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர் பிரதமர் மோடி   ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம், டி.எச்.எப்.எல். மோசடி உள்ளிட்டவற்றை திசைதிருப்பவே பிரதமர் முயற்சிக்கிறார் - ராகுல் காந்தி எம்.பி.

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு! போலீஸ் விசாரணை!522187042

Image
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு! போலீஸ் விசாரணை! கர்நாடகா:கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். கல்யல் புல் கிராமத்தை சேர்ந்த 7 பேர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் விபத்தில் 7 பேர் உயிரிழந்தது குறித்து மரிஹா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.  

இதுதான் Limit.. இதுக்கு மேல இறக்க முடியாது – சேலையில் கவர்ச்சி சிலையாய் மின்னிய நடிகை மாளவிகா!

Image
இதுதான் Limit.. இதுக்கு மேல இறக்க முடியாது – சேலையில் கவர்ச்சி சிலையாய் மின்னிய நடிகை மாளவிகா! தமிழ் சினிமாவிற்கு பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் எடுத்த எடுப்பிலேயே முன்னணி நாயகி என்ற பெயரை பெற்றார். அதைத்தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், தனுஷ் உடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் அதிகம் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். மேலும் இவரின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதும் வைரலாகும். அந்த வகையில் இவரின் ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று இன்டர்நெட்டில் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. வாட்ஸ்   அப் :   Enewz Tamil  வாட்ஸ்   அப் டெலிக்ராம் :  Enewz Tamil  டெலிக்ராம் உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும் ஃபேஸ்புக்  :  Enewz Tamil  ஃபேஸ்புக் டிவிட்டர்  :   Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிராம்  :  Enewz Tamil  இன்ஸ்டாகிராம் யு   டியூப்  :  Enewz Tamil  யுடியூப் Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும் Enewz Youtube வாட்ஸ் அப் :

இனி வரும் நாட்களில் முட்டை விலை உயர வாய்ப்பு! | Egg Price Hike | Sun News1443622523

Image
இனி வரும் நாட்களில் முட்டை விலை உயர வாய்ப்பு! | Egg Price Hike | Sun News

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை , 26 ஜூன் 2022) - Meenam Rasipalan 1612196114

Image
மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (ஞாயிற்றுக்கிழமை , 26 ஜூன் 2022) - Meenam Rasipalan  நல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். வெளிநாட்டிலிருந்து வியாபாரம் செய்யும் இந்த ராசிக்காரர் இன்று நிறைய பணம் பெறலாம். சிலருக்கு - குடும்பத்தில் புதிய வரவு கொண்டாட்டம் மற்றும் பார்ட்டிக்கான நேரமாக அமையும். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது. இன்று காதல் செய்யும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இன்று, உங்கள் வீட்டின் மக்களுடன் பேசும்போது, ​​உங்கள் வாயிலிருந்து ஏதோ ஒன்று தவறான வார்த்தைகள் வெளியே வரக்கூடும், இதன் காரணமாக வீட்டின் மக்கள் கோபம் படுவார்கள். இதற்குப் பிறகு நீங்கள் வீட்டின் மக்களைச் சம்மதிக்க வைக்க நிறைய நேரம் செலவிடலாம். இன்று உங்கள் துணை நல்ல மூடில் இருப்பார். எனவே அவருடன் இணைந்து உங்கள் திருமண வாழ்வின் மிக இனிமையான நாளாக இந்த நாளை மாற்றிக்கொள்ளுங்கள். உங்களின் வலிமைக்கு மிகுந்த அதிக வேலை செய்வதால் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.  பரிகாரம் :-  இந்த நாளில் மரங்களை நட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தலாம்.  

தமிழில் பேசி நக்கலடித்த கிச்சா சுதீப் - "காசு வாங்காம உங்கள போக விட்டா அவங்க நல்ல போலீஸ்.."2091798728

Image
தமிழில் பேசி நக்கலடித்த கிச்சா சுதீப் - "காசு வாங்காம உங்கள போக விட்டா அவங்க நல்ல போலீஸ்.."

மகாராஷ்டிராவில் பதற்றம் : மும்பையில் 144 தடை உத்தரவு 1216828117

Image
மகாராஷ்டிராவில் பதற்றம் : மும்பையில் 144 தடை உத்தரவு 👉 ஆட்சி கவிழ்ப்புக்காக குதிரை பேர அரசியல் மூலம் தங்கள் கட்சி எம்எல்ஏ-க்கள் வளைக்கப்பட்டுள்ளதால் முக்கிய நகரங்களில் சிவசேனா போராடி வருகிறது. 👉 இதனால் மும்பையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Narayanan-னை தப்பா நினச்சு தான் பார்க்க போனேன் - Madhavan whelming Speech25337089

Image
Narayanan-னை தப்பா நினச்சு தான் பார்க்க போனேன் - Madhavan whelming Speech

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்?1189744607

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்? கொரோனா அதிகரித்தாலும் தமிழகத்தில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஓய்வூதிய வயது 40 ஆக குறைப்பு!! தமிழக அரசு

Image
ஓய்வூதிய வயது 40 ஆக குறைப்பு!! தமிழக அரசு தமிழகம் June 24, 2022 - by Siva தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. உலமாக்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வயது 50லிருந்து 40 ஆக குறைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைக்கப்பட்டது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50ல் இருந்து 40ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. Tagged 40 ஆக குறைப்பு ஓய்வூதிய வயது தமிழக அரசு நலத்திட்ட அறிவிப்பு

‘Torso killer’ charged with 1968 murder of woman at New York shopping mall1466063920

Image
‘Torso killer’ charged with 1968 murder of woman at New York shopping mall ENM NEWS - The death of a woman who was found in the car park of a shopping mall five decades ago in New York’s Long Island has been linked to the so-called

ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை , 23 ஜூன் 2022) - Rishabam Rasipalan   812688042

Image
ரிஷபம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை , 23 ஜூன் 2022) - Rishabam Rasipalan   வேலையில் அழுத்தமும் வீட்டில் இணக்கமின்மையும் சிறிது அழுத்தத்தை உருவாக்கலாம். உங்களுக்கு எங்களுடைய அறிவுறுத்தல் என்னவென்றால் மது பீடி போன்ற பொருட்களில் பணம் செலவழிக்காதீர்கள், இவ்வாறு செய்வதால் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்க படும், இதனுடவே உங்கள் பொருளாதார நிலை பாதிக்க படும். மனைவியுடன் ஷாப்பிங் செல்வது உடனடி மகிழ்ச்சி தரும். உங்களுக்கு இடையில் புரிதலை அதிகரிக்கவும் அது உதவும். செக்ஸியான அப்பீல் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கும். உங்கள் குடும்பத்தின் உதவியால் தான் வேலையில் உங்களால் சிறப்பாக செயல் பட முடிகிறதென்று நீங்கள் உணர்வீர்கள். எந்தவொரு பணியிடத்திலும் ஏதேனும் சிக்கல் இருப்பதால், நீங்கள் இன்று வருத்தமடையலாம் மற்றும் அதைப் பற்றி நினைத்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கலாம். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

எச்சரிக்கையா சொல்றேன் இதோட விட்ருங்க அவர்களே.. கொந்தளித்த தொண்டர்கள்!301656334

Image
எச்சரிக்கையா சொல்றேன் இதோட விட்ருங்க அவர்களே.. கொந்தளித்த தொண்டர்கள்!

நாகசைதன்யாவுக்கு சமந்தாவின் பதிலடி |471609289

Image
நாகசைதன்யாவுக்கு சமந்தாவின் பதிலடி |

Beyonce is back: Star releases new single Break My Soul hours early753967359

Image
Beyonce is back: Star releases new single Break My Soul hours early ENM NEWS - Beyonce has released the first single from her forthcoming seventh solo studio album Renaissance earlier than expected - to the surprise and delight of

Report: Police At School Had Rifles Earlier Than Known254529979

Image
Report: Police At School Had Rifles Earlier Than Known Documents examined by the Austin American-Statesman show armed officers stood in the hallway with at least one ballistic shield within 19 minutes of a gunman arriving at the school.

Man found shot in car in Aurora1049301522

Image
Man found shot in car in Aurora Police said a man suffered life-threatening wounds in a shooting Monday night.

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை | விமான சேவை பாதிப்பு... பயணிகள் அவதி...1141691000

Image
சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை | விமான சேவை பாதிப்பு... பயணிகள் அவதி...

CRIMESTOPPERS: ‘Most wanted’ for the week of June 191670126840

Image
CRIMESTOPPERS: ‘Most wanted’ for the week of June 19 CrimeStoppers’ weekly list based on information provided by police investigators

நடிகை மாயா எஸ் கிருஷ்ணன் தமிழில் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு1418828153

Image
நடிகை மாயா எஸ் கிருஷ்ணன் தமிழில் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு

வியாழக்கிழமை பிறந்தவர்கள் மட்டும் பார்க்கவும் |1834312835

Image
வியாழக்கிழமை பிறந்தவர்கள் மட்டும் பார்க்கவும் |

வெட்கப்பட்ட முகன் காதலி யாஸ்மின் நதியா 😍 Madhil Kadhal172184519

Image
வெட்கப்பட்ட முகன் காதலி யாஸ்மின் நதியா 😍 Madhil Kadhal

அதிர்ச்சி! கல்லூரி மாணவி தற்கொலை! போலீசார் விசாரணை!1689669072

Image
அதிர்ச்சி! கல்லூரி மாணவி தற்கொலை! போலீசார் விசாரணை! முதலாமாண்டு பி.ஏ. படித்து வரும் கல்லூரி மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியில் மீனவர் ஒருவர் மணல் திட்டு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது பெண் சடலம் ஒன்று மிதந்து வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ஓகேனக்கல் காவல் நிலையத்துக்கு இது குறித்து தகவல் அளித்தார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், இறந்து போனது தருமபுரி நெல்லி நகர் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ராஜேந்திரனின் மகள் பிரியங்கா (22) என தெரிய வந்தது. பிரியங்கா, அந்த பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும். பிரியங்கா, கடந்த 2 நாட்களாக காணாமல் போனதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.   இதனையடுத்து, பிரியங்காவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந