Posts

Showing posts with the label #A | #Reg | #Sa | #Macr

சூப்பர் ஆபர்!! பீர் இலவசம்!! சமையல் எண்ணெய்க்கு சிறப்பு சலுகை!!1445545

Image
சூப்பர் ஆபர்!! பீர் இலவசம்!! சமையல் எண்ணெய்க்கு சிறப்பு சலுகை!! உலகளவில் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் 80 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கியதால் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.   இதன் காரணமாக, பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்களில் ஒரு வாடிக்கையாளருக்கு இத்தனை சமையல் எண்ணெய் பாட்டில்கள் தான் கெடுபிடிகளுடன் விற்பனை செய்தன.இந்நிலையில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க, ஜிசிங்கர் பார் மேலாளர்கள் ஓர் உற்சாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதாவது, ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் அளித்து, அதே அளவு பீரை பெற்றுகொள்ளலாம் என்பது தான். இந்த அறிவிப்பு குறித்த செய்தி, இணையத்தில் பரவி பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து மதுபான விடுதி மேலாளர் எரிக் ஹாஃப்மேன் கூறுகையில், எங்களது கிச்சனில் சமையல் எண்ணெய் இருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டது, அதனைத் தொடர்ந்து நாங்கள் இந்த புதிய ஐடியாவை கண்டுபிடித்தோம். எண்ணெய் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. உ

ச்சோ க்யூட் நயன்! கேரளாவில் மறுவீடு கொண்டாட்டம்! தம்பதி சமேதராய் கோயில்களில் வழிபாடு!358604078

Image
ச்சோ க்யூட் நயன்! கேரளாவில் மறுவீடு கொண்டாட்டம்! தம்பதி சமேதராய் கோயில்களில் வழிபாடு! எத்தனையோ இடையூறுகளை எல்லாம் தாண்டி, வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த நடிகை நயன்தாரா, இப்போது இல்லற வாழ்க்கையிலும் ஜெயிக்க துவங்கியுள்ளார். திருமணம் முடிந்த கையோடு, மறு வீடு கொண்டாட்டத்திற்காக விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றுள்ள நயன், தினமும் கேரளாவைச் சுற்றியுள்ள கோயில்களுக்கு தம்பதியராக சென்று வருகிறார்கள்.  நயன் - சிவன் திருமணத்தின் போது, சமூக வலைத்தளங்களில், இது எத்தனையாவது காதல், எத்தனை வருஷம் இந்த கல்யாணம் நீடிக்கும் என்று ஏக்கப் பெருமூச்சு கமெண்ட்கள் அதிகளவில் வந்து விழுந்தன. நம் சமூகம் அந்த அளவுக்கு புரையோடி போயிருக்கிறது. ஒரு பெண், இந்த சமூகத்தில் தனது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வது அத்தனை சிரமமாக இருக்கிறது. அதிலும், பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால், அந்த பெண்ணை ஏளனம் செய்வதில், சினிமா ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என அத்தனை துறைகளிலும் நிறைய ஆண்கள் தங்களது வக்கிர புத்தியைக் காட்டுகிறார்கள்.  இரு காதலும் கல்யாணத்தில் கைகூடாத போது, எத்தனை உடைந்து போயிருப்பாள் என்று யாரும் யோசிப்பதே இல்லை. நடிகை