44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வரும் 28 ந்தேதி தொடங்கவுள்ள நிலையில் இது குறித்த விழிப்புணர்வை...595062652



44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வரும் 28 ந்தேதி தொடங்கவுள்ள நிலையில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் திரு அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Comments

Popular posts from this blog