தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் முககவசம் அணிதல், சமுக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற...325814197



தமிழகத்தில் பள்ளிகள் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் முககவசம் அணிதல், சமுக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற அனைத்து கோவிட் தடுப்பு நடைமுறைகளும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog