பேரவையில் முதல்வர் தகவல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் குறைந்துள்ளது



திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் காவல் துறை மற்றும் தீயணைப்பு  துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாநிலத்தில் போக்சோ  சட்டத்தின்கீழ் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் முதல் இவ்வாண்டு (2022) மார்ச்  மாதம் வரை 4,496 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இவற்றுள் 3,441  வழக்குகளில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

மேலும்,  பெண்களுக்கெதிரான குற்றங்களில் மானபங்கம் தொடர்பாக 1,053 வழக்குகளும்,  பெண் கடத்தல் தொடர்பாக 547 வழக்குகளும், பாலியல் பலாத்காரம் தொடர்பாக 416  வழக்குகளும், போக்சோ பாலியல் பலாத்காரம் தொடர்பாக 3,350 வழக்குகளும்  தாக்கலாகியிருக்கின்றன. ...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog