கோயில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம் நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு



சென்னை: உபயதாரர்கள் நன்கொடை மூலம் திருக்கோயில்களில் பிரசாதம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அனைத்து திருக்கோயில்களிலும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை, வடபழனி வடபழனி ஆண்டவர் கோயிலில் கடந்த 23ம் தேதி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, சீரிய முறையில் தனிக் கவனத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு நன்கொடை வழங்க பல நன்கொடையாளர்கள் முன்வருவதால் இத்திட்டத்தை செயல்படுத்தும் திருக்கோயில்கள் இதற்கான நன்கொடை தொகையினை கணக்கிட்டு “நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தில் உபயதாரர்களும் பங்கு பெறலாம்” என்ற...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Watson Lake at Prescott AZ Features Beautiful Hiking Trails

10 Fairy Tale Castles in Canada You Can Visit

Cookies au quinoa et aux pepites de chocolat