"கோவையை காப்பாற்றுங்க" அன்று பதறிய வானதி.. ஆக்‌ஷன் எடுத்த ஸ்டாலின்.. நிம்மதியில் அரசு ஆஸ்பத்திரி



ஆம்புலன்ஸ்

அதிலும், ஏப்ரல், மே மாதங்களில் ஆம்புலன்ஸ் நிற்க கூட இடம் இல்லாத வகையில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்... இந்த மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக 47 பேர் வரை உயிரிழந்தனர்... கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த டாக்டர்கள், நர்சுகள், எந்த நேரமும் பரபரப்புடனே காணப்பட்டனர்... நோயாளிகள் கண்ணீருடனேயே நடமாடினர்.. மருத்துவமனை ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

Comments

Popular posts from this blog