நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் புற்றுநோய்க்கான ரோபோடிக்...



நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் புற்றுநோய்க்கான ரோபோடிக் உபகரணத்தை சென்னை ஓமந்தூரார் அரசு  பன்னோக்கு மருத்துவமனையில் முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் நாளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கவுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog