ஹிஜாப் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது கர்நாடக...



ஹிஜாப் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது கர்நாடக உயர்நீதிமன்றம்;

பெங்களூருவில் நாளை முதல் வரும் 21ம் தேதி வரை பொது இடங்களில் போராட்டங்கள், கூட்டங்கள், கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது காவல்துறை.

 

Comments

Popular posts from this blog