ஆண் நண்பர்களுடன் பழக்கம்; கண்டித்த தாய்... நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற மகள் - தூத்துக்குடி அதிர்ச்சி



தூத்துக்குடி மேல சண்முகபரம், வண்ணார் தெருவைச் சேர்ந்தவர் முனிய லெட்சுமி. இவர் கணவர் மாடசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஜெயக்குமார் என்பவருடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். முனிய லெட்சுமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்காலிகத் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். மூத்த மகளான 17 வயது சிறுமி, தனது பாலிடெக்னிக் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதமாக அந்தச் சிறுமி, தன் ஆண் நண்பர்கள் சிலருடன் வெளியே சுற்றித் திரிந்துள்ளார்.

இதைப் பார்த்து தன் மகளைக் கண்டித்துள்ளாராம்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog