பள்ளிகளுக்கு விடுமுறைதிருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவிலில்...



பள்ளிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. மார்ச் 18ம் தேதி  விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog