ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராடிய 800 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்?


ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராடிய 800 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்?


உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை கண்டித்து மற்ற நாடுகளைப் போல் சொந்த நாட்டு மக்களும் அதிபர் புதினுக்கு எதிராக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் மாஸ்கோ, புதினின் சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட 37 நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 817 பேரை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்.

இதுவரை அதிபர் புதினுக்கு எதிராக போராடியதாக ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog