ரூ.70,000 கோடி செலவில் சோலார் மின் நிலையங்கள்: ஏப். முதல் பணிகளை தொடங்க தமிழக அரசு திட்டம்


ரூ.70,000 கோடி செலவில் சோலார் மின் நிலையங்கள்: ஏப். முதல் பணிகளை தொடங்க தமிழக அரசு திட்டம்


ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் நிலையங்களை நிறுவ தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மின் நிலையங்களை தமிழ்நாடு அரசு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அமைக்கிறது. தனியாரிடமிருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவை குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.    

Comments

Popular posts from this blog

வேட்டையாடும் போது குண்டு பாய்ந்து ஒருவர் பலி