Posts

புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 6 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

Image
புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 6 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

23.04.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

Image
23.04.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

Micromax IN Note 2 Unboxing & First Look - A New Budget Champion???🔥🔥🔥

Image
Micromax IN Note 2 Unboxing & First Look - A New Budget Champion???🔥🔥🔥

ஊதுபத்தி ஏற்றிவைப்பதன் தத்துவம்

Image
ஊதுபத்தி ஏற்றும் வழிபாட்டு முறையில் ஒரு தத்துவம் ஒளிந்திருப்பதாக சொல்கிறார்கள். அதை பற்றி விரிவாக அறிந்துகொள்வோம். நம்மில் பலரும் இல்லத்து பூஜை அறையில், தெய்வ வழிபாடுகளைச் செய்யும் போது, தீப, தூபம் காட்டுவதும், ஊதுபத்தியை ஏற்றிவைப்பதும் வழக்கம். கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுபவர்களும் கூட, அர்ச்சனைப் பொருட்களோடு ஊதுபத்தியையும் சேர்த்தே வாங்கிச் சென்று இறைவனுக்கு சமர்ப்பிப்பார்கள். ஆலயங்களிலும், இல்லத்தின் பூஜை அறையிலும் ஊதுபத்தி ஏற்றி வைப்பது என்பது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த ஊதுபத்தி ஏற்றும்... விரிவாக படிக்க >>

"கோவையை காப்பாற்றுங்க" அன்று பதறிய வானதி.. ஆக்‌ஷன் எடுத்த ஸ்டாலின்.. நிம்மதியில் அரசு ஆஸ்பத்திரி

Image
ஆம்புலன்ஸ் அதிலும், ஏப்ரல், மே மாதங்களில் ஆம்புலன்ஸ் நிற்க கூட இடம் இல்லாத வகையில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்... இந்த மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக 47 பேர் வரை உயிரிழந்தனர்... கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த டாக்டர்கள், நர்சுகள், எந்த நேரமும் பரபரப்புடனே காணப்பட்டனர்... நோயாளிகள் கண்ணீருடனேயே நடமாடினர்.. மருத்துவமனை ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

கோழி நோயை கண்டறிய தரமான ஆய்வகம்: தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

Image
விரிவாக படிக்க >>

தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த கோரி வழக்கு மாநில கல்வி கொள்கையை அமல்படுத்த குழு அமைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Image
சென்னை: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கில்  பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நான்கு வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  நாட்டில் ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக ஒன்றிய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020ஐ தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முத்தரசன் தாக்கல் செய்துள்ள மனுவில்,... விரிவாக படிக்க >>